Monday, July 25, 2011

நிம்மதி

கடந்த இருபது வருசமா காத்திருந்தான் கந்தசாமி!
கடைசியில் கருணை மனு நிரகரிக்கப்பட்டதாம் !
அவனை அறியாமல் சொல்லிய வார்த்தைகள்
"அப்பாட...நிம்மதி"

6 comments:

பா.ராஜாராம் said...

சித்தப்பா சூப்பர்! :-))

http//azutham.blogsot.com said...

முடிந்தவரை எழுதுகிறேன் ராஜா!கீழே உள்ளதற்கான கமென்ட்ஸ்ல் உனக்கு விரிவாக எழுதி உள்ளேன்!

ஹேமா said...

சித்தப்பா...கருணை மனு நிராகரிக்கப்பட்டது யாருக்கு ?

அண்ணாதுரை சிவசாமி said...

கடந்த வார நக்கீரன் பேட்டியில் 20 வருசமா நாங்க ஜெயிலில் படுகிற
பாடு எங்களுக்குத்தான் தெரியும்...ஒன்னு எங்க கருணை மனுமீது
உடன் ஒரு முடிவு எடுங்கள்...இல்லை என்றால் உடன் தூக்கிலாவது
போடுங்கள் என்று..முருகன் கொடுத்திருந்த பேட்டியைப்
படித்ததும்..ஏதோ எழுதினேன் ஹேமா!

ஹேமா said...

ம்..இப்ப புரியுது சித்தப்பா.நன்றி !

Unknown said...

தூக்குக் கயிற்றுக்கு இருக்கும் கருணை கூட மனிதரிடம் இல்லாமற் போனது கவலைக்குரியது. மரணம் தன்னும் அவர்களுக்கு நிம்மதியைக் கொடுப்பதாக அமையட்டும்! இந்த பாழாய்ப் போன உலகத்திலே... உயிர்களின் விலைகள் வேறு வேறு..... :(

Post a Comment