Friday, October 30, 2009

அறிதலும்,உணர்தலும்......வாழ்தலும்....

முன்.....
வாசித்து அறிந்தேன்.
பின்....
வாசித்து உணர்ந்தேன்.
பின்னர்....
உணர்ந்து வாசித்தேன்.
பிறகு...
வாசித்து இருந்தேன்.
இனி...
வாழ வாசிப்பேன்...
எல்லோரும் போல
மறு ஜென்மம் ஒன்றில்...
மறுபடியும் மறுபடியும்.