கடந்த வார நக்கீரன் பேட்டியில் 20 வருசமா நாங்க ஜெயிலில் படுகிற பாடு எங்களுக்குத்தான் தெரியும்...ஒன்னு எங்க கருணை மனுமீது உடன் ஒரு முடிவு எடுங்கள்...இல்லை என்றால் உடன் தூக்கிலாவது போடுங்கள் என்று..முருகன் கொடுத்திருந்த பேட்டியைப் படித்ததும்..ஏதோ எழுதினேன் ஹேமா!
தூக்குக் கயிற்றுக்கு இருக்கும் கருணை கூட மனிதரிடம் இல்லாமற் போனது கவலைக்குரியது. மரணம் தன்னும் அவர்களுக்கு நிம்மதியைக் கொடுப்பதாக அமையட்டும்! இந்த பாழாய்ப் போன உலகத்திலே... உயிர்களின் விலைகள் வேறு வேறு..... :(
6 comments:
சித்தப்பா சூப்பர்! :-))
முடிந்தவரை எழுதுகிறேன் ராஜா!கீழே உள்ளதற்கான கமென்ட்ஸ்ல் உனக்கு விரிவாக எழுதி உள்ளேன்!
சித்தப்பா...கருணை மனு நிராகரிக்கப்பட்டது யாருக்கு ?
கடந்த வார நக்கீரன் பேட்டியில் 20 வருசமா நாங்க ஜெயிலில் படுகிற
பாடு எங்களுக்குத்தான் தெரியும்...ஒன்னு எங்க கருணை மனுமீது
உடன் ஒரு முடிவு எடுங்கள்...இல்லை என்றால் உடன் தூக்கிலாவது
போடுங்கள் என்று..முருகன் கொடுத்திருந்த பேட்டியைப்
படித்ததும்..ஏதோ எழுதினேன் ஹேமா!
ம்..இப்ப புரியுது சித்தப்பா.நன்றி !
தூக்குக் கயிற்றுக்கு இருக்கும் கருணை கூட மனிதரிடம் இல்லாமற் போனது கவலைக்குரியது. மரணம் தன்னும் அவர்களுக்கு நிம்மதியைக் கொடுப்பதாக அமையட்டும்! இந்த பாழாய்ப் போன உலகத்திலே... உயிர்களின் விலைகள் வேறு வேறு..... :(
Post a Comment