Monday, November 23, 2009

இயல்பு

குடை ஓன்று
ஆசைப்பட்டது.....
வெயிலிலும்
மழையிலும்
நனையாமல்
இருக்க
மரம் ஓன்று
ஆசைப்பட்டது.....
நிழலில்
இருக்க
நிலவு
ஆசைப்பட்டது.....
நெருப்பில்
குளிக்க
விளக்கு
ஆசைப்பட்டது.....
இருட்டில்
இருக்க
மனிதனாக
இல்லாமல்
இருக்க
மனிதன்
ஆசைப்பட்டது.....
போல்.